ஊடகங்களிடம் பேசத் தடை

img

பரோலில் நளினி ஊடகங்களிடம் பேசத் தடை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  27 ஆண்டுகள் சிறையில் உள்ள நளினி, வேலூர் சிறையி லிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.